Saturday 22 September 2012

மீன் தருவதை விட ............


 

ஒருவருக்கு மீன் தருவதைக் காட்டிலும் அவருக்கு மீனைப் பிடிக்கக் கற்றுத் தருவது மேல் என்ற அறிவுரை கேள்விப்பட்டிருக்கிறோம். 

அதைச் சொன்னவர் கி. மு. 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சீனத் தத்துவ அறிஞர் லாவோ ட்சு ( LAO TZU ).
 

அவர் கூறியது: 

" நீங்கள் ஒரு மனிதனுக்கு ஒரு மீனை ஈவது ஒரு நாளுணவை அளிப்பதாகும்; மீன் பிடிக்க அவனுக்குக் கற்றுத் தருதல் வாழ் நாள் முழுதும் உணவு வழங்குவதாகும்"

 

1 comment: